யுகத்துக்குத்
திறக்கப்படா
அறையின்
சன்னல் திறக்க
உட்புகும்
உயிர்க் காற்று!
தானாகவே
நிகழும்
ஒரு
பெருமரக்கிளையின் முறிவில்
பிதுங்கும்
வலியின் ஓசை!
இரண்டுக்கும்
சாத்தியமுண்டு
என்மேல்
உனக்கு அன்பிருக்கா
எனச்
சோதனைக்குள்ளாகும்
காதல்
தருணங்களில்!
-
3 comments:
சத்தியசோதனை தான்!
அருமை !!
உண்மை...
அருமை...
அன்பு தின வாழ்த்துக்கள்...
ம்ம்..இரண்டிற்க்கும் சாத்தியமுண்டு...
Post a Comment